8
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. இதில் கலசபாக்கம் எம்எல்ஏ பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயவேலுக்கு நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம் எபிநேசர்
You must be logged in to post a comment.