7
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பேருந்து நிலையப் பகுதியில் வீரணன் (60) வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.