Home செய்திகள் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

by mohan

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது., இந்த பொதுத்தேர்வில்  மதுரை மாவட்டம் மெய்க்கிழார்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி, முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் குணால் பாண்டி 494//500…..( கணிதம். அறிவியல். சமூக அறிவியல் பாடத்தில் சென்டம் )

…இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவன் பிரகாஷ் 468/500 ( கணிதம் பாடத்தில் சென்டம்) …..மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவன் ஓவேந்திரன் 461/500 ( கணிதம் பாடத்தில் சென்டம்) …நான்கு மாணவர்கள் கணிதம் பாடத்தில் சென்டம், ,,,,19 மாணவர்கள் 400 மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்கள். பள்ளி தலைமையாசிரியர்  மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உறவினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.,

உசிலை மோகன்

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!