திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரத்தை சேர்ந்தவன்47 – வயது பாரதி. இவனது 4-வது மனைவி ஜீனத்தின் 10 – வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளான். ஜீனத் கொடுத்த புகாரின்பேரில் வாணியம்பாடி மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கே.எம். வாரியார்
வேலூர்
You must be logged in to post a comment.