உலகமாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, ரியல் ஹீரோ 20 சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகளை தொழில் அதிபர் சுராஜ் சுந்தர சங்கர் வழங்கினார். அருகில் மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் பூபதி, விளையாட்டு பயிற்சியாளர் ரஞ்சித் குமார், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.