மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் யோகா ஆசிரியரை கொலைசெய்து, குற்ற உணர்ச்சியில் ஒருமாதம் கழித்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கறிஞரால் பரபரப்பு. காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால் தான் தனது மகள் உயிர் பறிபோனதாக கொலையுண்ட சித்ரா தேவியின் […]
பாவேந்தர் பாரதிதாசன் (Bharathidasan) ஏப்ரல் 29, 1891ல் பாண்டிச்சேரியில் (புதுவை) கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் […]
மனோன்மணியம் பெ.சுந்தரனார் ஏப்ரல் 4, 1855ல் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தார். சுந்தரனாரின் முன்னோர் நெசவுத் தொழில் செய்த மக்களுக்கு சலுகை கொடுக்கப் பட்டதால் […]
பாவேந்தர் பாரதிதாசன் (Bharathidasan) ஏப்ரல் 29, 1891ல் பாண்டிச்சேரியில் (புதுவை) கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட 500ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் மீன்பிடி […]
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று (06/04/2021) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்த்து காலை 11.00மணி நிலவரப்படி 26.29% ஓட்டு பதிவாகியுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரம் அல் மதரஸா நூருல் ஹிதாயா முதலாமாண்டு பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மதரஸாவின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மார்க்க கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஊர் […]
100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த முதியவர் மதுரை மாநகரில் இன்று தெருத்தெருவாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜா சேது முரளி. இவர் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையிலும் தற்போது […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையின்படி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு அவர்களுக்கு அதிமுக மாவட்ட பிரதிநிதி முருகன் மற்றும் அதிமுக பிரமுகர் […]
தமிழ் மரபு அறக்கட்டளை பண்ணாட்டு அமைப்பு மற்றும் இப்போது டாட் காம் இனைந்து வெளியிட்ட எஸ்.மஹ்மூது நெய்னா எழுதிய “கீழக்கரை வரலாறு” நூல் வெளியீட்டு விழா 28.03.2021 ஞாயிறு காலை 10:00 மணியளவில் சென்னை, […]
கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று (26.03.2021) கடற்கரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அல் பைய்யினா அகாடமி முதல்வர் ஆலிம் செய்யது ஜமாலி தலைமையேற்று நடத்தினார். […]
மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிகாலையில் வீட்டு வாசலில் நின்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பரங்குன்றம் புதுக்குளம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ருக்மணி 57. இவர் வீட்டு வாசலில் அதிகாலை நின்ற போது […]
வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாகக் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பல விடுமுறையின் காரணமாக வங்கிகள் தொடர்ந்து மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. மார்ச் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இளைஞரணி பொறுப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை […]
புதிய தலைமுறை, நியூஸ்7 உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சிகளில் செய்தியாளராக பணியாற்றிய மதுரையை சேர்ந்த சிந்தலை பெருமாள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று இயற்கை எய்தினார்.அன்னாரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு […]
கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த மங்களேஸ்வரன் (52) அவர்களது மகன் மனோஜ் பிரபாகரன் (19)க்கு IWR நட்சத்திர விருது வழங்கப்பட்டது. இந்தியன் வேல்ட் ரெக்காட் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் சென்னை ஆவடி அடையார் ஆனந்த […]
எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன், சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் […]
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து திமுகவை விமர்சித்துப் பேசினார் மாணிக்கம் எம்எல்ஏ சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாம் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனியார் திருமண மண்டபத்தில் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் ஆய்வாளர் விஸ்வநாத் முன்னிலையில் மனு விசாரிப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கீழக்கரை காவல் […]
You must be logged in to post a comment.