Home செய்திகள் அஜாக்கிரதையால் தந்தையினால் மகன் பலியான பரிதாபம்..

அஜாக்கிரதையால் தந்தையினால் மகன் பலியான பரிதாபம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன். இவர் தனது வீட்டின் அருகே ஆட்டோவை கழுவிவிட்டு பின் புறமாக ஆட்டோவை நகர்த்தினார். அப்போது அவரது 2 வயது மகன் வருண் சுபாஸ் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானான். இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!