9
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன். இவர் தனது வீட்டின் அருகே ஆட்டோவை கழுவிவிட்டு பின் புறமாக ஆட்டோவை நகர்த்தினார். அப்போது அவரது 2 வயது மகன் வருண் சுபாஸ் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானான். இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.