13
உசிலம்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது, நகர தலைவர் மகேந்திரன்,மாவட்ட பொருளாளர் .தீபா பாண்டி, மாவட்ட முன்னாள் செயலாளர் விஜயகாந்தன்,நகர பொதுச்செயலாளர் .சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.
மற்றும் புனிதன் காமராஜ் நற்பணி மன்ற துணைத்தலைவர். பிச்சை ஆசாரி காந்தி சரவணன். .கணபதி. தோழமையுடன் உதயபாஸ்கர். மணிகண்டன். பால்பாண்டி ஆகியோர். கலந்துகொண்டு. சிறப்பித்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.