Home செய்திகள் கல்லூரி மாணவி தற்கொலை …

திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி தேன்மொழி என்பவர் தான் தங்கியிருக்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது சம்பந்தமாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!