Home செய்திகள் தேனி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொலை..

தேனி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொலை..

by ஆசிரியர்

தேனி, சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கிராமத்தில் வேப்பம்பட்டி செல்லும் சாலையில் பத்து வருடத்திற்கு முன்னாள் ஏற்பட்ட  விரோதம் காரணமாக சீலையம்பட்டியைச் சேர்ந்த பாண்டி த/பெ, தங்கமுத்து என்பவரை அதே ஊரைச் சேர்ந்த கோச்சடை என்ற குருசாமி என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இது சம்பந்தமாக போடி DSP மற்றும் சின்னமனூர் சார்பு ஆய்வாளர் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

 A சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!