9
மதுரை, கருப்பாயூரணியை அடுத்த ராஜாக்கூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட 47 நபர்களை தங்கவைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும்,இதனால் இப்பகுதி முழுவதும் கொரானா பரவிடும் எனபொய்யான வதந்திகளை சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பி பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட வைத்தது செல்வம் என தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரணை செய்ததில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் செல்வம் என தெரிய வந்தது.அவரை காவல்துறையினர் இன்று காலை கைது செய்யப்பட்டு3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.