11
ஜெய்ஹிந்துபுரம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன் அவனியாபுரம், TPK ரோடு தேவர் பாலம் அருகில் ரோந்து பணியில் இருந்தபோது முத்துராமலிங்கம் 40, . பிரேம்குமார் 43/, .திருப்பதி 44 செல்வகணேஷ் 48 ஆகியோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், லோடுமேன், ரிக்ஷாகாரர்கள், ஆட்டோகாரர்களுக்கு சில்லரையாக கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 15 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.