18
இன்று 30.01.2019 மதுரை மாநகர C3-எஸ்.எஸ்.காலனி சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் மாடக்குளம் மெயின் ரோடு V.K.P. நகர் 3 வது தெரு சந்திப்பு அருகில் ரோந்து பணியில் இருந்த போது பாண்டி 45/19, த/பெ. ஒச்சாத்தேவர், V.K.P. நகர் 3 வது தெரு, மாடக்குளம், மதுரை என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 39 மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனைசெய்த பணம் ரூபாய்.300/- ம் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.