Home செய்திகள் மதுரையில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது…

மதுரையில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது…

by ஆசிரியர்

இன்று 30.01.2019 மதுரை மாநகர C3-எஸ்.எஸ்.காலனி சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் மாடக்குளம் மெயின் ரோடு V.K.P. நகர் 3 வது தெரு சந்திப்பு அருகில் ரோந்து பணியில் இருந்த போது பாண்டி 45/19, த/பெ. ஒச்சாத்தேவர், V.K.P. நகர் 3 வது தெரு, மாடக்குளம், மதுரை என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 39 மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனைசெய்த பணம் ரூபாய்.300/- ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!