19
திண்டுக்கல் சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாருக்கு சொந்தமான (TN.57.AF.8075) பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தலையிட்டு குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி மாணவர்களின் ஆபதான பயணத்தை தவிர்க்கும் வகையில் அரசு பேருந்தை இயக்கி உதவுடுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.