‘இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு ‘ கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா – இராமநாதபுரம் மாவட்டம் நடத்தும் வலைதள கருத்தரங்கு நாளை (28/05/21) வெள்ளிக்கிழமை காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் நடக்க இருக்கிறது.
இந்திய நேரம் காலை – 11AM மணிக்கு காதர்.M. உரையாற்றுகிறார், அதை தொடர்ந்து இந்திய நேரம் மாலை – 7PM மணிக்கு அப்துல் ரகுமான்A உரையாற்றுகிறார்.
காலை வகுப்பில் இணைய https://meet.google.com/gki-twrx-jho என்ற தொடர்பிலும், மாலை வகுப்பில் http://meet.google.com/wey-kkzg-rxq என்ற தொடர்பிலும் இணைந்து கொள்ளலாம்.
You must be logged in to post a comment.