Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு” … கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஏற்பாடு..

“இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு” … கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஏற்பாடு..

by ஆசிரியர்

‘இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு ‘ கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா – இராமநாதபுரம் மாவட்டம் நடத்தும் வலைதள கருத்தரங்கு நாளை (28/05/21) வெள்ளிக்கிழமை காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் நடக்க இருக்கிறது.

இந்திய நேரம் காலை – 11AM மணிக்கு காதர்.M.  உரையாற்றுகிறார், அதை தொடர்ந்து இந்திய நேரம் மாலை – 7PM மணிக்கு அப்துல் ரகுமான்A  உரையாற்றுகிறார். 

காலை வகுப்பில் இணைய  https://meet.google.com/gki-twrx-jho என்ற தொடர்பிலும்,  மாலை வகுப்பில் http://meet.google.com/wey-kkzg-rxq என்ற தொடர்பிலும் இணைந்து கொள்ளலாம்.

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!