Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தடையை மீறி திறந்த கடைக்கு பூட்டு…

கீழக்கரையில் தடையை மீறி திறந்த கடைக்கு பூட்டு…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தடையை மீறி திறந்த கடைக்கு அபராதம் விதிப்பட்டது.

கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் இறைச்சிக்கடை நடத்தியதால் அக்கடைக்கு கீழக்கரை மண்டல துணை தாசில்தார் பழனி குமார் தலைமையில் அதிகாரிகள் கடையை பூட்டி சாவியை கைப்பற்றி அக்கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com