கூடல்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அழகுமுத்து ரோந்து பணியில் இருந்தபோது பாலமேடு மிளகரணை சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த கூடல்நகர் காலனியை சேர்ந்த அபிஷேக் சிங் மற்றும் கூடல்நகர், அகதிகள் முகாமை சேர்ந்த ஜான்டி ரூட்ஸ் ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கி.கி கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.