திருப்பரங்குன்றம் நகர்மன்ற பொறுப்பாளர் சண்முகநாதன் தலைமையில் முன்னர் மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அன்னதானத்தை துவக்கி வைத்தார்திருப்பரங்குன்றம் ரஜினி காந்த் 72 வது பிறநத நாளை முன்னிட்டு பதினாறுகால் மண்டபத்தில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கினர்முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலில் ரஜினிகாந்த் பூரண நலத்துடன் இருக்க சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.