Home செய்திகள் புதிய உச்சத்தைத் தொட்ட மல்லிகைப் பூவின் விலை வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத விலை உயர்வு.

புதிய உச்சத்தைத் தொட்ட மல்லிகைப் பூவின் விலை வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத விலை உயர்வு.

by mohan

மதுரை மாட்டுத்தாவணி பூ விற்பனை சந்தையில் உச்சபட்சமாக  மல்லியில் விலை கிலோ ரூபாய் நான்காயிரம் விற்பனையாகிறது அரளிப்பூ கிலோ 400 ரூபாய் முல்லைப்பூ 1,500 ரூபாய் பிச்சி பூவின் விலை கிலோ 1,200 ரூபாய் சம்பங்கி பூவின் விலை கிலோ 250 ரூபாய் செண்டுமல்லி கிலோ 200 ரூபாய் பட்டர் ரோஸ் கிலோ 300 ரூபாய் தாமரை பூவின் ஒன்று விலை 25 ரூபாய் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது மழை மற்றும் பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள காரணத்தினால் பூக்களின் விலை  உயர்ந்துள்ளது மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைவு காரணமாக இந்த ஆண்டு அதிகபட்ச விலை ஆகும் மல்லிகை பூவின் விலை நான்கு ஆயிரத்துக்கு விற்பனை குறிப்பிடதக்கது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com