வேலூர் மாவட்டம் ரத்தினகிரி நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒருவன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளான்.
இது குறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் விசாரணை செய்ததில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தமிழரசன் (26) என்று தெரிய வந்தது. படுகொலை செய்யப் பட்ட தமிழரசன் மீது கொலை, கொள்ளை சம்மந்தமாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.