14
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கல்லிச்சேரியை சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஷ் (24) என்பவனை குடியாத்தம்மது விலக்கு போலீசார் கள்ளச்சாரா விற்பனையை தொடர்ந்து செய்து வந்ததால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் எஸ்.பி. பர்வேஷ் குமார் பரிந்துரைப்படி கலெக்டர் ராமன் குண்டர் சட்டத்தில் விக்னேஷை சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.