14
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை (மே 2) யில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கோபி, ராமு ஆகிய 2 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
மேலும் கார் ஓட்டுநர் ராஜா படுகாயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.