9
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.விழுப்புரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் பலி.டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 51 வயது நபர் கொரோனாவுக்கு பலி.நேற்று இரவு மூச்சுத்திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணி அளவில் உயிரிழந்தார் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
You must be logged in to post a comment.