14
மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று(4.4.2020) ஆய்வு மேற்கொண்டார். மேலும்.மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக நாராயணபுரம் பலாமி குடியிருப்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆணையாளர்விசாகன் , தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் . வினய் , பொதுமக்களுக்கு இன்று வழங்கினார் .
வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.