70
காவல்துறைVSபோக்குவரத்து துறை இடையேயான மோதல் டீ குடித்து கட்டிப்பிடித்து முடித்துக்கொண்டனர்..
நாங்குநேரியில் அரசு பேருந்தில் காவலர் டிக்கெட் எடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்ட நடத்துனரும், காவலரும் நேரில் சந்தித்து சமாதானம் ஆகி
இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, சமாதானம் பேசி கை குலுக்கி கொண்டனர்.
அரசு பேருந்துகளுக்கு விதித்தஅபராதம் வாபஸ் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..
You must be logged in to post a comment.