Home செய்திகள் உணவு இன்றி தவிக்கும் கால்நடைகளுக்கு உணவு வழங்க ஆட்சியாளர் உத்தரவு

உணவு இன்றி தவிக்கும் கால்நடைகளுக்கு உணவு வழங்க ஆட்சியாளர் உத்தரவு

by mohan

மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் கால்நடை பராமரிப்பு த்துறை சார்பில் மனிதர்களால் கைவிடப்பட்டு தெருக்களில் வாழும் நாய்களுக்கு உணவு வழங்கிடும் பொருட்டு பிராணிகளுக்கான உணவு பொருட்கள் அடங்கிய பைகள் பிராணிகள் நலம் பேணும் தன்னார்வர்கள் வழங்கப்பட்டு, பிராணிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!