11
இரவில் ஜொலிக்கும் மகாபலிபுரம்
இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் இருவரும் வரும் 11, 12 தேதிகளில் காஞ்சி மாவட்டம் மாமல்லபுரத்தில் சந்தித்துபேச உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இடங்கள் அனைத்தும் தூய்மை படுத்தப்பட்டுள்ளது. நேற்று 9-ம் தேதி இரவு மாமல்லபுர சிற்பங்கள் இரவு விளக்குகளுடன் ரம்மியமாக காட்சி அளித்தன.
சீன அதிபரின் காரின் விலை ரூ 6 கோடி .200 சீன வீரர்கள்.
மாமல்லபுரத்தில் வரும் 11, 12 தேதிகளில் இந்திய பிரதமர் சீன அதிபர சந்திக்கின்றனர். சீன அதிபரின் கார் (4) நேற்று இரவு சென்னைக்கு விமானம் மூலம் வந்தது. ஒரு காரின் விலை ரூ 5.8 கோடி இந்த அதி நவீன காருடன் பாதுகாப்புக்காக 200 பாதுகாப்பு வீரர்கள் வந்து உள்ளனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.