Home செய்திகள் மதுரை காய்கறி சந்தை அருகில் ஆண்-பெண் இருவர் விஷம் அருந்தி தற்கொலை .. தகாத உறவா??

மதுரை காய்கறி சந்தை அருகில் ஆண்-பெண் இருவர் விஷம் அருந்தி தற்கொலை .. தகாத உறவா??

by ஆசிரியர்

மதுரை காய்கறி மார்கெட் எதிரே சுந்தரம் பூங்காவில் அர்ஜுனன் என்னும் ஆண், மற்றும் சித்ரா என்கின்ற பெண் ஆகிய இருவரும்  விஷம் அருந்தி தற்கொலை  செய்து கொண்டுள்ளனர்.

மேலும் அவ்விருவரும் தற்கொலைக்கு யாரும்  காரணம் அல்ல என்றும் எழுதி வைத்துள்ளார்கள், ஆகையால் தற்கொலை செய்து கொண்ட இருவரும் தகாத உறவு உடையவர்களாக இருக்கலாம் என்ற  சந்தேக நோக்கத்தில் அண்ணாநகர் காவல்துறையினரின் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!