8
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பாண்டியூரில் ரூ.20 லட்சத்தை தேர்தல் நிலைத்த கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
பாண்டியூரில் தேர்தல் நிலைத் த கண்காணிப்பு குழு தலைவர் பானு பிரகாஷ் தலைமையிலான குழுவினர் நயினார்கோவிலில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.19 லட்சத்து 93 ஆயிரத்தி 500 மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கைப்பற்றினர். உரிய ஆவணங்கள் இன்றி இப்பணத்தை எடுத்துச் சென்ற வாணியவல்லம் வாசுவையும், பணத்தையும் பரமக்குடி தாசில்தாரிடம் ஒப்பபடைத்தனர்.
You must be logged in to post a comment.