11
காந்தி நினைவு நாளான அன்று உ.பியில் இந்து மகா சபா தேசிய பொது செயலாளர் பூஜா சகான் மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டும்,சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதையும் கண்டித்து இந்து மகாசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் உருவ பொம்மையை எரித்து கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி:- ஜெ.அஸ்கர்
You must be logged in to post a comment.