24
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் நாய்களின் அட்டகாசம் உள்ள நிலையில் இன்று அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் P.R.L ஹாமிது இப்ராஹிம் மற்றும் கௌரவ தலைவர் P.R.L சதக் அப்துல் காதர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் நேரில் சந்தித்து கீழக்கரையில் நாய்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார்கள்.
You must be logged in to post a comment.