23
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக எஸ்.டி.பி.ஐ சார்ந்த ஜக்கினா பேகம் உள்ளார்.
கீழக்கரையில் நாய்களின் அட்டகாசம் அதிகரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்தும் அச்சிறுத்தும் வரும் காரணத்தினால் அதை கட்டுப்படுத்தவில்லை எனில் நான் நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நகர்மன்ற தலைவர் இடம் இன்று (04/08/2023) மனு அளித்தார்.
You must be logged in to post a comment.