21
கீழக்கரையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெங்கடேஸ்வரா மஹாலில் இன்று (2/5/2019) புதிய S.S மளிகை & ஷாப் குவாலிட்டி சென்டர் என்ற புதிய மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் ஸ்தாபனம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு அனைத்து பொருட்களும் வாடிக்கையாளர்களே சென்று தேர்ந்தெடுக்கும் வகையில் வரிசைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு ₹.500/-கு மேல் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசு பொருளும் வழங்கப்படுகிறது.
மேலும் வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.