
கீழக்கரை வடக்குத் தெரு சி.எஸ்.ஐ பள்ளிப் பகுதி மற்றும் கொந்த கருணை அப்பா பள்ளி செல்லும் பகுதிக்கும் கழிவு நீருக்கும் பிரிக்க முடியாத பந்தம் போல், எத்தனை புகார்கள் அளித்தாலும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.
இப்பகுதியில் வாழும் மக்கள் சாக்கடை மற்றும் கொசுக்கள் மத்தியிலுமே வாழ்ந்த வண்ணம் உள்ளார்கள்.
You must be logged in to post a comment.