Home செய்திகள் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய 7500 கோடி எங்கே? சீமான் கொந்தளிப்பு..

போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய 7500 கோடி எங்கே? சீமான் கொந்தளிப்பு..

by Askar

போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய 7500 கோடி எங்கே? சீமான் கொந்தளிப்பு..

நாம்தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்ட விழா கொண்டாபட்டது அதன் பின் சீமான் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.. போக்குவரத்து தொழிலாளர்கள் அவர்களின் உரிமையை கேட்டு போராடுகின்றனர்.

அவர்களின் ஊதியத்தில் பிடித்துவைத்துள்ள பணம்  அதைத்தான் அவர்கள் கேட்கின்றனர். அவர்களின் ஊதியத்தில் பிடித்த 7500 கோடி பணத்தை என்ன செய்தீர்கள்….

ஓட்டை பேருந்துகளை வைத்துக்கொண்டு அதற்கு எதற்கு புதிதாக கீளம்பாக்கம் 400 கோடியில் பேரூந்துநிலையம்

பொங்கல் பரிசு தொகுப்பில் கட்சி சின்னங்கள் எதற்க்காக… அதற்கான பணம் உங்கள் கட்சி பணமா… மக்கள் பணத்தில் எதற்கு உங்கள் காட்சி விளம்பரம்…

பரந்தூர் விமான நிலையம் வராது… என்ன ஆனாலும் சரி நாம்தமிழர் கட்சி அதை எதிர்த்து தடுத்து நிறுத்தும்… அதை தடுக்க எந்த நிலைக்கு சென்று எதிர்ப்போம்

மேற்கண்டவாறு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!