9
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் வீசிய சூரை காற்றில் ஜானகி என்பவரின் கொட்டகையில் கட்டி இருந்த 8 ஆடுகள் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தை.4 மின் கம்பங்கள் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது.
ஆம்பூரில் 8 க்கும் மேற்பட்ட வீட்டு கூரைகள் பறந்தன. ஒரு பள்ளிவாசலின் சுவர் இடிந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.