Home செய்திகள் மதுரை இரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை இரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

by mohan

மதுரை ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது ..இதில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட மதுரை கோட்ட ரயில்வே டிஎஸ்பி  டி ஆர் இளங்கோ  மதுரை ரயில்வே காவல்துறை ஆய்வாளர் ராஜசேகர்  தலைமையில் நடைபெற்றது.இதில் பொதுமக்களுக்கு ரயிலில் பயணம் செய்யும்பொழுது பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது எப்படி என்பது குறித்து விளக்க உரையும் மற்றும் நோட்டீசும் கொடுக்கப்பட்டது

.இந்நிகழ்ச்சியில்  ஆா்பிஎப் காவல்துறையிணா் இணைந்து புங்கேற்றனா்.  மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இரயில்வே நிலையத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!