Home செய்திகள் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, டோல்கேட் டில் போலீசார் குவிப்பு..!

முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, டோல்கேட் டில் போலீசார் குவிப்பு..!

by Askar

தமிழகத்தில் டோல் பிளாசா நிறுவனத்தை நடத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் சேலம் – நாமக்கல் சாலையிலுள்ள டோல்கேட்டில் பணிபுரியும் ஏஐடியுசி தொழிற்சங்க பணியாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இன்று (10-12-19) காலை 10 மணியளவில் பேச்சுவார்த்தை நடக்க இருந்ததாகவும் அந்தப் பேச்சுவார்த்தை முடிவில் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால் தமிழகத்திலுள்ள அனைத்து டோல்கேட் களிலும் AITUC மற்றும் SCPL – டோல்கேட் பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் அல்லது முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை கொடைரோடு அருகே உள்ள டோல்கேட்டில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவித்து பாதுகாப்பில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!