15
தற்போது கோவிட்-19 கிருமி தொற்று காரணமாக மத்திய மாநில அரசாங்கம் 144 தடை உத்தரவு கொடுத்து உள்ள நிலையில் கடம்பூர் பகுதி ஏழை மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் கடம்பூர் கேசவன் அந்த பகுதி மக்களுக்கு உதவும் படி கோரிக்கை வைத்த அடிப்படையில் அவர்களுக்கு உதவும் வகையில் சுமார் 17 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அகில இந்திய சத்ரிய நாடார் சங்கத்தில் இருந்து இந்த பொருட்களை நேரில் சென்று அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
இதில் சங்கத்தின் பொதுசெயளாலர் திரு பா.காந்திராஜன், இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் பா.ஆனந்தபாபு, மற்றும் கடம்பூர் உறவின்முறை தலைவர், செயளாலர் மற்றும் நிறுவாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.