9
உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகோவிலின் 12 நாள் சித்திரை பெருவிழா இன்று (08.04.2019) காலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது.
அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் வெள்ளிப்பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்திற்கு எழுந்தருளினர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., கலந்து கொண்டார்..
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.