கீழக்கரை அல் பையினா பள்ளி மாணவர்களுக்கு உலக கல்வியை மட்டும் போதிக்காமல், மறுமை வாழ்கையை மாணவர்கள் மேம்படுத்துவதற்கான அனைத்து போதனைகளும் மாணவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் வரிசையில் படிக்கும் வயதில் மாணவர்கள் வாய் இல்லா ஜீவராசிகளை மனித நேயத்துடன் பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ஆடு போன்ற கால்நடைகளுக்கு உணவளித்தல், நீர் வழங்குதல் போன்ற விசயங்களை மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்து நற்போதனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.