மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் இரு ஷேர் ஆட்டோ மற்றும் கார் மீது அடுத்ததாக தனியார் பேருந்து மோதி விபத்து.மேலும் ஷேர் ஆட்டோவில் பயணித்த நக்கலப்பட்டியைச் சேர்ந்த ராஜாத்தி என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த வாரம் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்கு முன் மீண்டும் ஒரு ஷேர் ஆட்டோ விபத்து உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.