10
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும் பெண்கள் சிறைச்சாலையில் நளினியும் உள்ளனர். முருகன் அறையில் போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர். தன்னையும் கணவர் முருகனையும் விடுதலை செய்ய வேண்டி கடந்த 8 நாட்களாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் தற்போது சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.