Home செய்திகள் வேலூர் மகளிர் சிறைச்சாலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் மகளிர் சிறைச்சாலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

by mohan

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும் பெண்கள் சிறைச்சாலையில் நளினியும் உள்ளனர். முருகன் அறையில் போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர். தன்னையும் கணவர் முருகனையும் விடுதலை செய்ய வேண்டி கடந்த 8 நாட்களாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் தற்போது சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!