ஏர்வாடி – கீழக்கரை செல்லும் சாலையில் இன்று (27/10/2018) காலை நேரத்தில் அந்நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
ஆனால் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை, வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் க்ளீனர் ஆகியோருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது என அறியப்படுகிறது. இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.