மதுரை மாநகர் பகுதியான ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் வெளியே 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர், தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொண்டு பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்,பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.