Home செய்திகள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

by mohan

மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆண்டாள்புரத்தை சேர்ந்த ராக்கெட் @ கணேசன் என்பவர் ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கீதாலெக்ஷ்மி அந்ந நபரை POCSO வழக்கில் கைது செய்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!