12
கீழக்கரையில் ௨ள்ள நகராட்சி பேருந்து நிலையத்தின் பரிதாப நிலையின் காரணமாக அப்பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை உடைந்து விழுந்ததில் மூக்குபொறி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவர் கீழக்கரையில் உள்ள மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இருக்கு கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து ஏற்பட்ட பிறகாவது நகராட்சி நிர்வாகம் விழுத்துக் கொள்ளுமா??
You must be logged in to post a comment.