Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் வங்கிகள் நாளை (27/04/2020) முதல் செயல்படும்..

கீழக்கரையில் வங்கிகள் நாளை (27/04/2020) முதல் செயல்படும்..

by ஆசிரியர்

கொரோனோ தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில் நாளை (27/04/2020) முதல் கீழக்கரையில் அனைத்து வங்கிகளுமர செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் வங்கிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும், மீறும் பட்சத்தில் மீண்டும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

கீழை நியூஸுக்காக.. SKV சுஐபு..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!