30
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் இன்று (01/02/2019) ஆதிகாலை கார் நிலை தடுமறி கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் பல்கலைக்கழக B.Tech முன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நமன்பாரதி (20) படுகாயம் அடைந்து தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி பலி. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி:- கே.எம்.வாரியார்.
You must be logged in to post a comment.